ஒரு முறை என் அலுவலகம் வந்திருந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற வானம்பாடிக்கவிஞர் புவியரசு "இரவில் தீண்டியும் பகலில் தீண்டத்தகாதவ்ர்கள் ஆக்கியும் சமுதாயம் எப்பொழுதும் இவர்களுக்கு தன் போலிமுகத்தையே காட்டுகிறது" என்ற பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய எனது வரிகள் மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார். போலிமுகம் மட்டுமா? கொடூர முகமும் தான்.. இந்த யூ டியூப் வீடியோ மூன்று இனிமையான விற்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமிகளைப் பற்றியது! இதை நடத்தும் ஆச்சார்யா தம்பதிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!




0 பின்னூட்டங்கள்:
Post a Comment